''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Tuesday, February 12, 2008

புள்ளிப்புள்ளி மானே
துள்ளித்துள்ளி ஓடி வா
அள்ளி இந்தப்புள்ளியை
யார் உனக்குத்தந்தது.

கண்ணிரண்டும் கூர்மை
காதிரண்டும் கேள்மை
பெண்ணினத்தின் சாயல்
தெரியுதுந்தன் வடிவில்.

பென்னம்பெரும் காட்டில்
தன்னந்தனி செல்லுகையில்
உன்னுடலில் முள்ளுகள்
குத்துவதில்லையோ.

No comments: