''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Friday, May 16, 2008

இந்தியத்தமிழரான விஸ்வநாதன் ஆனந் உலக செஸ் சாம்பியனவார்.1983ல் 14வயதில் தேசிய செஸ் சாம்பியன் ஆனார். 15வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதினைப்பெற்றார்.16வயதில் தேசிய சாம்பியனாக மேலும் இருதடவைகள் விருதினைப்பெற்றார். இவர் வேகமாக ஆட்டங்களை விளையாடுவதனால் மின்னல் வேகக் குழந்தை என்ற பட்டத்தையும் பெற்றார்.

No comments: